Header Ads



பொலித்­தீன் பிளாஸ்­டிக்கை எரிக்கத் தடை, மீறினால் சிறை

பொலித்­தீன் மற்­றும் பிளாஸ்­ரிக் பொருள்­களை எரிப்­ப­தற்கு மத்­திய சுற்­றா­டல் அதி­கார சபை­யி­னால் தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது.

இதனால் வளி மாச­டைவு ஏற்­ப­டு­வ­தோடு புற்­று­நோய், பக்­க­வா­தம், நீல நிறம் கொண்ட சிசு பிறப்பு உள்­ளிட்ட பல சுவாச நோய்­கள் உண்­டா­கு­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் அதி­கம் உள்­ள­தால் மேற்­படி சட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

வீடு­க­ளில் கூட இத்­த­கைய பொருள்­களை எரிக்­கத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­து. தேசிய சுற்­றா­டல் சட்­டத்­தின் பிர­கா­ரம் சிறைத்­தண்­டனை அல்­லது 10 லட்­சம் ரூபா தண்­டப்­ப­ணம் அற­வி­டப்­ப­டு­மென அதி­கார சபை அறி­வித்­துள்­ளது

2 comments:

  1. வீட்டில் கூட இதை எரிக்க தடையாயின் இந்த போலிதீன்களை என்ன பண்ணுவது. நகர்புரமாயின் குப்பை தொட்டியில் போடலாம் ஆனால் கிராமப்புறங்களில் அப்படியான வசதிகள் இன்னும் இல்லை. ஜப்னா முஸ்லிம் ஊடகத்தார் இதற்கான தீர்வை தேடி பதிவு இடுவீர்களா ?

    ReplyDelete
  2. A good proposal.. But should give alternative way to discard the used plastics and polythene products. if not fully band such product.

    Government is good at informing punishment BUT
    It also should introduce a viable mechanism to discard such waste also.

    People will look feedback form government in this regard.

    ReplyDelete

Powered by Blogger.