என்னை பலவீனப்படுத்த வேண்டாம் - ரணிலிடம் மைத்திரி கோரிக்கை
மத்திய வங்கியின் பிணை முறி சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் போது தன்னை பலவீனப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரியுள்ளார்.
கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
Why... Mr. President doen't know the office of Prime Minster or his phone no...?
ReplyDeleteWhy this is publicly...? cz Showcase on SLFP meeting !!!!