Header Ads



பிரசவித்து சில மணி நேரங்களே, நிரம்பிய சிசு மீட்பு

கிளிநொச்சியில் பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் இருந்த சிசு ஒன்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. 

பிரசவித்து சில மணி நேரங்களே நிரம்பிய சிசு ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மித்த பகுதியில் குறித்த சிசு மீட்கப்பட்டுள்ளதுடன், அந்த சிசு தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

சிசுவை இவ்வாறு கைவிட்டு சென்ற பெற்றோர் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

No comments

Powered by Blogger.