Header Ads



ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா என, தீர்மானிக்காவிட்டாலும் அரசியலில் ஈடுபடுவேன்


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட முடியுமா என்பதை தீர்மானிக்காவிட்டாலும் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் தற்போது இடம்பெறும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.