Header Ads



அரசியல்வாதிகளை பதறவைத்தவரின், இன்றைய நிலை


டி என் சேஷன், இந்தப் பெயரைக் கேட்டாலே 1990 களில் அரசியல்வாதிகள் 10 தலை பாம்பைக் கண்டவர்களாக பதறிப் போவார்கள்.

விடிய விடிய நடந்த தேர்தல் பிரசாரத்தை ஒரு வரம்புக்குள் கொண்டுவந்ததே இவரின் முதல் வெற்றி.

அடுத்தவர் வீட்டு சுவற்றில் பிரசார படம் வரையக் கூடாது, கூட்டம் கூட்டக்கூடாது, ஸ்பீக்கரை அலற விடக்கூடாது அது கூடாது இது கூடாது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையராக அரசியல்வாதிகளை  இவர் இறுக்கிய  இறுகல் இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இவருக்கு சென்னையில் சொந்த வீடு இருந்தும், குழந்தைகள் இல்லாத பெருங்குறையினால் கணவன் மனைவி இருவரும் தனிமையில் வாழ்க்கையை கழிக்க விருப்பமில்லாமல் பெருங்களத்தூரில் உள்ள குருகுலம் என்ற முதியோர் காப்பகத்தில் தங்கள் வயதையொத்த பெரியோர்களுடன் வாழ்கின்றார்களாம்.

இன்று -04- இவருக்கு பிறந்தநாள்.

இவ்வளவுதாங்க வாழ்க்கை!

No comments

Powered by Blogger.