Header Ads



தமது பதவியிலிருந்து ரணில், தாமாக விலக வேண்டும் - வீரகுமார திசாநாயக்க

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது பதவியில் தாமாக விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுத்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று -06- இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.

நல்லாட்சியாக இந்த அராங்கம் உருவாக்கப்பட்டாலும் பிரதமர் உள்ளிட்டவர்களின் செயல்பாடுகள் அதன் தன்மையை சிதைத்துள்ளன.

இந்த நிலையில், முறிமோசடி தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை பிரதமர் தமது பதவியில் இருந்து விலகிச் சென்று அந்த பொறுப்புக்களை ஜனாதிபதியிடம் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.