Header Ads



ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த பின்னரே பதவி விலகுவேன்

ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த பின்னரே பதவியில் இருந்து விலகுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அவிசாவளை பகுதியில் வைத்து இன்றைய தினம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவிசாவளை - கொஸ்கம பகுதியில் இடம்பெற்ற சுதந்திர கூட்டமைப்பின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இது தொடர்பில் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. This is only for the election. Why you have not done for last 3 years.

    ReplyDelete
  2. இந்த பேச்சுக்களில் இலங்கை மக்கள் கடந்த 70 வருடங்களாக கேட்டுக் கொண்டே வருகின்றனர்.

    ReplyDelete
  3. இந்த மண்ணாங்கட்டி வாரத்தைய சொல்லி சொல்லி எத்தனை காலத்தை ஓட்டப்போறீங்க மாமா ???

    ReplyDelete

Powered by Blogger.