Header Ads



தொண்டர்களுக்கு பறந்த, இரகசிய உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் கூட்டங்களுக்குச் செல்லும்போது அவரை வெற்றிலை கொடுத்து வரவேற்கவேண்டாமென கூட்டு எதிர்க்கட்சி தனது தொண்டர்களுக்கு இரகசிய உத்தரவு விடுத்துள்ளதாம்.

அப்படி மஹிந்த வெற்றிலை வாங்கும் படம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மறைமுக விளம்பரமாக போய்விடும் என்பதால்தான் இந்த உத்தரவாம்.

இதனால் பலர் தாமரை மொட்டுகளைக் கொடுத்து மஹிந்தவை வரவேற்கத் தயாராகி வருகின்றனராம்...

2 comments:

  1. நல்ல வேளை இவர் யானை கட்சி உறுப்பினராக இல்லை....

    ReplyDelete
  2. Srilankan voters are educated not like Tamilnaadu voters, to explain anything about voting symbols

    ReplyDelete

Powered by Blogger.