அலரி மாளிகை தைப்பொங்கலில் இப்படியும் பேசப்பட்டது
தைப்பொங்கல் விழா அலரிமாளிகையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அப்போது பிரதமர் ரணில், அமைச்சர் மனோ மற்றும் எதிர்க்கட்சித் தலைவரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், சுமந்திரன் எம்.பி. ஆகியோர் ஒரு மேசையிலிருந்து உரையாடிக்கொண்டிருந்தனராம் .""ஏன் வடக்கு முதல்வரை இதற்கு அழைக்கவில்லையா?'' என்றாராம் மனோ.
"இல்லை அதுதான் சாமும் சுமாவும் வந்திருக்கின்றனரே'' என்றாராம் ரணில்.
"வடக்கு முதலமைச்சர் மனோவுக்கு சப்போர்ட் பண்ணுகிறார்... ஆனால், எங்களுக்கு சப்போர்ட் பண்ணாமல் இருக்கிறார்'' என்று சிரித்தபடியே சொன்னாராம் சுமந்திரன் எம்.பி. இப்படி இவர்கள் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்கும்போது வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நிகழ்வுக்கு வந்தாராம். ""பார்த்தீர்களா நாங்கள் வடக்கைப் புறக்கணிக்கவில்லை... இதோ ஆளுநரே வந்துவிட்டார்'' என்றாராம் ரணில் சத்தமாக சிரித்தபடி...
இந்த உரையாடல்கள் அனைத்தையும் அமைதியாக செவிமடுத்துக் கொண்டிருந்தாராம் சம்பந்தன்.
தேசிய தைப்பொங்கல் நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரி வருகை தராமை அனைவரினதும் கவனத்தையும் ஈர்த்ததாம்.
He is most racist person and anti minority.He even did not attend the meelad un Nabi celebration which was held in Jaffna.He wants to punish UNP,Tamils and Muslims because these are the people defeated his boss Mahinda and SLFP.Every one forgot all the deference for the sake of country but this man valued his party SLFP.
ReplyDeleteHe is not the 6.2 million voters president but 58 million voters president.He took defeated SLFP candidates to his cabinet ignoring those who work for his victory.
Thats why My3 is the enemy of the Minority...Be careful makkale
ReplyDeleteவடக்கில் தமிழர்கள் இருக்கின்றார்களா என்று தெரியாமல் இருப்பதால் என்னவோ ஜனாதிபதி வரவில்லைபோலும்.
ReplyDelete