நாடு திரும்பினார் மெத்தியூஸ்
தற்போது இடம்பெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு தானே தலைமை வகிக்கவுள்ளதாக, தினேஸ் சந்திமால் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இலங்கை அணித் தலைவராக இருந்த அஞ்சலோ மெத்தியூஸூக்கு ஏற்பட்ட காயம் காரணமாக, அவருக்கு பதிலாக சந்திமால் தலைவராக செயற்பட்டார்.
இந்தநிலையில், மெத்தியூஸ் இன்று காலை நாடு திரும்பியுள்ளதாகவும், முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு தானே தலைமை வகிக்கவுள்ளதாக, தினேஸ் சந்திமால் தெரிவித்துள்ளார்.
Post a Comment