டன் பிரசாத் நீதிமன்றம் வந்தான், தொலைபேசிகளை ஒப்படைக்க மறுப்பு
இனவாத செயறடபாட்டுக்காக கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட டன் பிரசாத் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளான்.
இனிமேல் நான் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட மாட்டேன் என்று சத்திய வாக்குறுதி வழங்கிவிட்டு, பிணையில் சென்றிருந்த அவன் நேற்று (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தான்.
இதன்போது நீதிமன்றத்தினால் கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற பாதுகாப்பில் உள்ளதனது கையடக்க தொலைபேசிகளை ஒப்படைக்குமாறு அவன் கோரினான். எனினும் அதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெவித்து குறித்த வழக்கை எதிர்வரும் மே மாதம் வரை ஒத்திவைத்துள்ளது.
Post a Comment