Header Ads



இஸ்லாமியர்கள் தங்கள் தொகையை, பெருக்குவதிலேயே கவனம் - பா.ஜ.க சர்ச்சை கருத்து

இஸ்லாமியர்கள் தங்கள் மக்கள் தொகையை பெருக்குவதிலேயே கவனம் செலுத்துகின்றனர் என்றும், தேசத்தை பற்றி கவலைப்படுவதில்லை என்று ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. சிங்கால் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக அமைச்சர்களும், தலைவர்களும் தொடர்ந்து இஸ்லாமிய இஸ்லாமிய மக்களை பற்றி முரண்பாடான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில்  ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. சிங்கால் , இஸ்லாமியர்கள் தங்கள் மக்கள் தொகையை பெருக்குவதிலேயே கவனம் செலுத்துகின்றனர் என்றும், தேசத்தை பற்றி கவலைப்படுவதில்லை என்று கூறியுள்ளார்.  

மேலும் ஹிந்து மக்கள் ஒன்று, இரண்டு குழந்தைகளை பெற்று அவர்களை வளர்க்கவும், படிக்க வைக்கவும் சிரமப்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் கவலையே இல்லாமல் குழந்தைகளை மட்டும் பெற்றுக் கொள்கின்றனர், மக்கள் தொகை, படிப்பறிவு, வளர்ச்சி குறித்து கவலைப்படுவதில்லை என்று கூறியுள்ளார். பாஜக எம்.எல்.ஏ.வின் இந்த கருத்து சமூக ஆர்வலர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

7 comments:

  1. கையால் ஆகாத்தனம்.

    ReplyDelete
  2. So many Wire cases in India specially in BJP

    ReplyDelete
  3. நீங்கள் வட்டி கட்டி கட்டியே வருமானத்தின்பாதியை இழக்கிறீர்கள். 1 அல்லது 10 குழந்தைகளை பெறுவது அவரவர் விருப்பம். அவரவர் தேவை, பொருளாதாரம் ,தெம்பை பொறுத்து அது அமையும். உனது பிரட்சினை இஸ்லாமியரகள் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக எதிர்காலத்தில் மாறவிருப்பதே. ஹிந்துக்கள் அதிக பிள்ளைகள் பெற்றுவளர்க்க கஷ்டப்பட்டால் நீர் போய் உதவும். இஸ்லாமியர்பற்றி விஷத்தைகக்காமல்.

    இஸ்லாமியரின் சனத்தொகையை குறைக்கவெண்று எண்ணி கலவரங்களால் அழிக்கப்போய் இஸ்லாம் பரவியதேதவிர சற்றும் குறையவில்லை.

    ReplyDelete
  4. நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் - அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.
    (அல்குர்ஆன் : 17:31)
    www.tamililquran.com

    ReplyDelete
  5. nam eruwar namakku eruwar hindu kolgai

    ReplyDelete
  6. Perumal பல இலட்சம் மனைவிமார்களை வைத்த கடவுள். மற்றும் முருகன் இவர்கள் தீராத விளையாட்டுப்பிள்ளைகள்.
    இதேபோல்தான் முஸ்லிம்களை விட அதிகம் வப்பாட்டிகளை ( wife களை அல்ல) வைத்திருப்பவர்கள் இந்துக்கள் ( non Muslims )
    அது மட்டுமல்ல பெண் சிசுக்கொலைகளும் இந்துக்கள் செய்வதனால்தான் இந்த நிலை.

    தயவு உங்கள் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற காமடியை காதில் பூ சுத்தி இருப்பவர்களிடம் சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நாய்க்கு வேலயுமில்ல, நடக்க நேரமுமில்ல, இந்த பழமொழி
      உங்களுக்குமில்ல.
      கருத்து பதிவிடுங்க,ரிப்ளை பண்ணாதிங்க. ஏன்னா; சரி, பிழை ய பிரித்தறிய தெளிவான பகுத்தறிவு வேணும். அது மேல உள்ள வெட்டி நாய்க்கு இல்ல.

      Delete

Powered by Blogger.