Header Ads



3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நாட்டை முன்கொண்டு செல்ல முடியவில்லை - மஹிந்த

கிராமத்தையும் சீர்குலைக்கவே, அரசாங்கம் கிராம அதிகாரத்தையும் கோருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹங்குரங்கெத பகுதியில் இன்று -20- இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

3 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நாட்டை முன்கொண்டு செல்ல முடியவில்லை.

இந்த நிலையில் அவர்களுக்கு கிராமத்தையும் வழங்குவதா என மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டை சீர்குலைத்தது போல கிராமத்தையும் சீர்குலைக்கவே தயாராகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.