ஊவாமாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த முதலமைச்சர் கைது செய்யப்பட்டு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதையடுத்து அவரை இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Born THUG his every nerve screaming to the world.
ReplyDeleteGood riddance .
Born THUG his every nerve screaming to the world.
ReplyDeleteGood riddance .