Header Ads



"அரசாங்கத்தின் பிரதான 2 பிரச்சினைகள் இதுதான்"

சரியான தீர்மானம் எடுக்க முடியாமை மற்றும் சரியான தலைமைத்துவம் இல்லாமையே அரசாங்கத்தின் பிரதான பிரச்சினை என, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் சரியான தீர்மானங்களை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். 

கம்பஹா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வௌியிட்ட போதே, கோட்டாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.