அரசை 2020 வரை நடாத்திச்செல்ல முடிவு - UPFA யுடன் நடந்த பேச்சில் வெற்றி - ரணில் அறிவிப்பு
தற்போதைய அரசாங்கத்தை 2020 ஆம் ஆண்டு வரை நடாத்திச் செல்ல ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளுடன் இன்று -29- இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது தீர்மானிக்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை - கந்துருவெல நகரில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது பிரதமர் இதனை தெரிவித்திருந்தார்.
Post a Comment