Header Ads



2 நாட்களில், விபத்தில் சிக்கிய 512 பேர்


கடந்த இரண்டு நாட்களில் விபத்தில் சிக்கிய 512 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் இதனை ஒப்பிடுகையில் நூற்றுக்கு 6 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தேசிய மருத்துவமனையின் அவரச சிகிச்சைப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

எனினும் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் விபத்துக்கள் இந்த வருடம் குறைவடைந்துள்ளதாக அந்த பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.