Header Ads



10 ஆம் திகதிக்கு, பின் நிறுத்தப்படும்

பெப்ரவரி 10 ஆம் திகதிக்குப் பின்னர் தேயிலை மற்றும் மிளகு மீள் ஏற்றுமதி நிறுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

பதுளையில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.