இந்த நிலமை, எந்த மாணவனுக்கும் வரக்கூடாது...!
கீழே பதிவேற்றியிருக்கும் புகைப்படம், மத்தியமாகணத்தின் ஒரு பெருந்தோட்டப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் தனது புத்தகங்களை கொண்டுவருவதற்கு பயன்படுத்தியிருக்கும் புத்தகப்பை.
இந்த நிலமை, எந்த மாணவனுக்கும் வந்துவிடக்கூடாது.
இது பாடசாலை விடுமுறை காலம்.
விடுமுறை முடிந்து, மாணவர்கள் பாடசாலை செல்ல தயாராகும் வேளையும் கூட.
ஏழை மாணவர்களை தேடிச்சென்று விளம்பரமின்றி உதவுங்கள்.
நமது நாட்டில் மேற்குறித்த படம் சொல்லும் பல சம்பவங்கள் உண்டு என்பதை ஞாபகத்திற்கொண்டு, முடிந்தளவு ஏழை மாணவர்களுக்கு உதவுவோம்.
பட உதவி - சப்வான்
Wats wrong?
ReplyDeleteinda bag paravailla eduvum illama erukkanga
ReplyDelete