வேட்பு மனுவில் பெயரை சேர்ப்பது குறித்து ஏற்பட்ட முரன்பாடு காரணமாக, கட்சியொன்றின் வேட்புமனு பட்டியலை ஒருவர் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
ஹொரண - பொகுணுவிட பகுதியில் வைத்து, சந்தேகநபர் பிறிதொருவரைத் தாக்கிவிட்டு இவ்வாறு வேட்புமனுப் பட்டியலை தூக்கிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
Post a Comment