நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு தாம் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Neenga vettri petraal Naadu uruppatta maaziri than
ReplyDelete