Header Ads



நபிகளார் சொன்ன வார்த்தையே, எனது வழிகாட்டி - திருமாவளவன்

நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன். ஏனென்றால் என் பின்னால் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் என்பதை தாண்டி, நபிகள் நாயகம் சொன்ன வார்த்தையான இறைவனுக்கு மட்டுமே அஞ்ச வேண்டும். இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற வார்த்தையே எனக்கு வழிகாட்டி வருகிறது.

- தொல்.திருமாவளவன்
தலைவர், விடுதலை சிறுத்தைகள்

3 comments:

  1. யா அல்லாஹ் இவருக்கு ஹிதாயத் கிடைக்கசெய்வாயாக

    ReplyDelete
  2. “இன்னும், நிச்சயமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்” (என்றும் கூறினோம்).
    (அல்குர்ஆன் : 23:52)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.