சவூதி அரேபியாவில் இப்படியும், ஒரு நல்ல விசயம்
சவூதி அரேபியாவில் கடும் குளிர் அடிப்பதால் ஏழை தொழிலாளர்களுக்கு பயன்படும் வகையில் அரபி ஒருவர் இரண்டு புதிய பிளான்கெட்டுகளை வாங்கி மரத்தில் தொங்க விட்டு சென்றுள்ளார்.
தாம் யாருக்கு உதவி செய்கிறோமோ அவருக்கு தம்முடைய முகம் கூட தெரிய வேண்டாம் என்று மரத்தில் மாட்டி சென்றுள்ளார்.
முகம் தெரியாத அந்த நபருக்கு பிளான்கெட்டுகளை எடுத்து செல்பவர்களின் துஆ செல்ல வேண்டிய இடம் நோக்கி சென்று விடும்.
"யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்."
ReplyDelete(அல்குர்ஆன் : 2:274)