புடினுக்கு கடிதம் அனுப்பினார் ஜனாதிபதி
சிறிலங்கா தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா விதித்துள்ள தடையை நீக்குமாறு, ரஷ்ய அதிபர விளாடிமிர் புடினிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
Post a Comment