Header Ads



மஹிந்தவிடமிருந்த சகாவுல்லா, மைத்திரியிடம் சென்றார்


மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்து வந்த மேல மாகாண சபை எறுப்பினர் சகாவுல்லா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக அறியவருகிறது.

இதனடிப்படையில் அவர் நீர்கொழும்பு சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.