முஸ்லிம் என்று சொல்லு, தலைநிமிர்ந்து நில்லு..!!
சரியாக 92 ஆண்டுகளுக்கு முன்பு 1925 ஆம் ஆண்டு ஆங்கிலேயே ஆட்சியின்போது தீவிரவாத இயக்கமான RSS முதன்முதலாக தொடங்கப்பட்டது.
RSS ஐ தொடங்கிய முக்கிய நோக்கம் இந்தியாவில் முஸ்லிம்களை முற்றிலுமாக அழித்து ஒழிக்க வேண்டும் என்பதே...
அப்போது இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 2 கோடியாக இருந்தது.
மகாத்மா காந்தியை கொன்று பழியை முஸ்லிம்கள் மீது போட்டு முஸ்லிம்களை அழிக்க முயன்றனர். ஜவர்ஹர்லால் நேரு உடனடியாக வானொலியில் தோன்றி காந்தியை முஸ்லிம்கள் கொல்லவில்லை. RSS ஐ சேர்ந்த நாதுராம் கோட்சே கொன்றதாக கூறினார்.
92 ஆண்டுகால RSS பயணத்தில் 50 க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளை நடத்தி ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொன்று அதன் பழியை முஸ்லிம்கள் மீது போட்டு முஸ்லிம்களை அழிக்க முயன்றனர்.
92 ஆண்டுகால RSS பயணத்தில் நூற்றுக்கணக்கான கலவரங்களையும், வன்முறைகளையும் நடத்தி பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்தனர்.
மறுபுறம் மாட்டிறைச்சி, முத்தலாக், ஹிஜாப், லவ் ஜிஹாத், தீவிரவாதம் என்று ஊடகங்கள் மூலம் பொய் பிரச்சாரம்...
இதுப்போல் ஆயிரமாயிரம் விசயங்களை பட்டியலிட முடியும்...
2 கோடி மக்கள் கொண்ட வேறொரு சிறுபான்மை சமூகத்தின் மீது இந்த இனப்படுகொலைகளும், பலமுனை தாக்குதல்களும் 92 ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடத்தப்பட்டிருந்தால் அந்த சமுதாயமே அழிந்திருக்கும்..
அல்லது அந்த தேசமே தேவையில்லை என்று அகதிகளாக அடைக்கலம் தேடி வேறு நாட்டிற்கு சென்றிருப்பார்கள்.
ஆனால் இஸ்லாம் அப்படி அழிந்துவிடவில்லை.
முஸ்லிம்களை வெட்ட வெட்ட, கொல்ல கொல்ல ஒரு முஸ்லிமாவது இஸ்லாத்தை விட்டு போனானா ?
எவனாவது கலிமாவை நிராகரித்தானா ? எவனாவது தொழுக மாட்டேன் என்றானா ? எவனாவது நோன்பு வைக்க மாட்டேன் என்றானா ? எவனாவது ஜகாத் கொடுக்க மாட்டேன் என்றானா ? எவனாவது ஹஜ்ஜி செய்ய மாட்டேன் என்றானா ?
இஸ்லாத்தின் ஐந்து கடமையிலிருந்து எந்த ஒரு முஸ்லிமும் பின்வாங்கவில்லை. இஸ்லாமிய நம்பிக்கையிலிருந்து முஸ்லிம்களை பிரிக்க முடியவில்லை.
இதுதான் RSS ஸோட 92 ஆண்டுகால மிகப்பெரிய தோல்வி, இதுதான் இஸ்லாத்தோட வெற்றி !!
இன்னும் சொல்லப்போனால் முஸ்லிம்கள் மீதான ஒவ்வொரு அடிக்கும் ஆயிரம் பேர் இஸ்லாத்தை ஏற்றார்கள்.
முஸ்லிம்கள் மீதான ஒவ்வொரு வெட்டுக்கும் லட்சம் பேர் இஸ்லாத்தை ஏற்றார்கள்.
ஒரு பள்ளிவாசலை இடித்ததற்கு கோடி பேர் இஸ்லாத்தை ஏற்றார்கள்.
2 கோடி மக்களை அழிக்க வேண்டும் என்று இயக்கம் தொடங்கினார்கள். 92 ஆண்டுகளில் 20 கோடியாக வளர்ந்துள்ளது.
இன்னும் சொல்லப்போனால் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் முஸ்லிம்களையும் சேர்த்து கணக்கிட்டால் 60 கோடி முஸ்லிம்களாகும்.
இந்தியாவின் உள்ளே இஸ்லாம் நுழைந்து 1400 ஆண்டுகள் ஆகிறது.
1300 ஆண்டுகளில் 2 கோடிக்கு மேல் வளராத இஸ்லாம்...
RSS உருவாக்கப்பட்டு 92 ஆண்டுகளில் 60 கோடியாக பன்மடங்கு வளர்ந்துள்ளது.
முஸ்லிம்களை அழிக்கலாம் இஸ்லாத்தை யாராலும் அழிக்க முடியாது.
தலையை வெட்டி தனியாக வைத்தாலும் தயங்காமல் சொல்வோம் நாங்கள் முஸ்லிம் என்பதை !
இந்தியா ஒரு நல்ல உதாறணம்தான், ஆனால் உலகெங்கும் இதே நிலைதான் அமேரிக்க நஸாராக்கள் ம,கிழக்கில் யுத்தங்களை தூண்டி மக்களை கொண்றுகுவித்து, பொருளாதார சூரையில் ஈடுபட்டனர் ஆனால் அமேரிக்காவில், ஐரோப்பாவில் இஸ்லாத்தின் படுவேகமான வழர்ச்சியை இவர்களால் தடுக்கவே முடியவில்லை.உயிர்களை கொண்று பணத்தை சம்பாதிப்பது வெறும் 60 வருட வாழ்விற்கே. இஸ்ஸாமியர் காத்திருப்பதோ மறுமைவாழ்விற்காக.
ReplyDelete