சம்பந்தனிடம் நலம் விசாரித்த முன்னாள் ஜனாதிபதியும், புதல்வரும்
உடல் நலக்குறைவால் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியாலையில் சிகிச்சைப் பெற்று வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், அவரது புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸவும் இன்று காலை வைத்தியசாலைக்கு சென்று நலம் விசாரித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை முதல் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப் பெற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் இன்று வீடு திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
இவருடைய கையில் தொங்கினால் மற்றவைகளைவிட உள்ளூராட்சி தேர்தல் தமக்கு நிச்சயமாக அமையும் என்ற கற்பனை போல் தெரிகிறது.
ReplyDelete