Header Ads



ஜயந்த விஜேசேகர, சுதந்திரக் கட்சியில் இணைவு

தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் இன்று -01- இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அவர் சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டுள்ளார்.

திகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அவர் பதவி வகித்திருந்தார்.

ஜே.வி.பியிலிருந்து பிரிந்து சென்று தேசிய சுதந்திர முன்னணியில் இணைந்த அவர், தற்போது அதிலிருந்து வெளியேறி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளார்.

No comments

Powered by Blogger.