Header Ads



உள்ளூராட்சி எல்லை நிர்ணய வர்த்தமானிக்கு எதிராக மீண்டும் வழக்கு

உள்ளூராட்சி சபைகளுக்கான எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக இதற்கு முன்னரும் மேன்முறையீட்டு நீதிம்னறத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் அது பின்னர் திரும்ப பெறப்பட்டது.

No comments

Powered by Blogger.