Header Ads



மஹிந்த அணியிலிருந்து, யானைக்கு பாய்ச்சல்

கேகாலை மாவட்டத்தில் மஹிந்த அணியின் பலம்பொருந்திய உறுப்பினரான டி.எம். உபாலி திசாநாயக்க நேற்று (11) ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். 19 வருடங்களாக கேகாலை மாவட்ட பிரதேச சபையை பிரதிநிதித்துவப்படுத்திய இவர், இரண்டு தடவைகள் பிரதேச சபை தலைவராக இருந்தவர். இரண்டு தடவை பிரதேச சபை உபதலைவர் பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.