எதிர்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனின் வீடு வேலையில்லா பட்டதாரிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது. தமக்கான நியமனங்களை வழங்கக் கோரியே இவர்கள் இந்த முற்றுகையை மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment