Header Ads



வீரகுமார, மைத்திரியிடம் ஓடினார்

ஒன்றிணைந்த எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாகஇ அவர் நேற்று  அறிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்தமைக்கான காரணம் என்ன என்பதை தெளிவுப்படுத்தி எட்டுப் பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.