Header Ads



திருமணத்தில் இணைந்த மகிந்தவும், மைத்திரியும்..!!


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இன்று -07- சுபமுகூர்த்தத்தில் சந்தித்துக்கொண்டனர்.

நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மகனும் தென் மாகாண சபை உறுப்பினருமான பசத யாப்பா அபேவர்தனவின் திருமணம் நிகழ்வு இன்று நடைபெற்றது.

திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் சார்பில் பதிவு திருமண ஒப்பந்தத்தில் ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியும் சாட்சியாளர்களாக கையெழுத்திட்டுள்ளனர்.



2 comments:

  1. When Ginthota or any othe natural disaster helped some people don't go and talk to people as sympathy, because they don't have luxury food to give them.

    ReplyDelete
  2. Wel plane to make alliance

    ReplyDelete

Powered by Blogger.