Header Ads



பசுக்கன்றுடன் பாலியல், உறவு கொண்ட இளைஞர் - கடு­வனயில் அசிங்கம்

பிறந்து மூன்று மாதங்­க­ளே­யான பசுக் கன்­றுடன் உட­லு­றவு கொண்ட இளைஞர் ஒருவர் தொடர்பில் முறைப்­பாடு கிடைத்­துள்­ள­தாக கடு­வன பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

மூன்று மாத பசுக்­கன்றின் கால்­களை மரத்தில் கட்டி, அத­னுடன் மேற்­படி இளைஞன் பாலியல் உறவில் ஈடு­பட்­டுள்­ள­தாக முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தன்­வீட்டுப் பசுக்­கன்று இரவு நேரத்தில் தனது வீட்­டுக்கு அண்­மித்­த­தா­க­வுள்ள வீடொன்றின் வேலியில் கட்­டப்­பட்­டி­ருப்­பதை அவ­தா­னித்த அதன் உரி­மை­யாளர், அங்கு சென்­றுள்ளார்.

அதன்­போது, இளைஞர் ஒருவர் பசுக்­கன்­றுடன் இயற்­கைக்கு மாறான வகையில் உட­லு­றவு கொள்­வதை அவ­தா­னித்­துள்ளார். இத­னை­ய­டுத்து, அந்­ந­ப­ரி­ட­மி­ருந்து அதனை மீட்ட உரி­மை­யாளர் சம்பவம் தொடர்பில் கடுவன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

(ரெ.கிறிஷ்­ணகாந்)

5 comments:

  1. இப்படியான கீழ்த்தரமான செய்திகளை பிரசுரிப்பதை Jaffna Muslim தவிர்க்க வேண்டும். பாவங்களை அம்பலப்படுத்தல், அறிமுகப்படுத்தல், பகிரங்கப்படுத்தல் போன்ற அனைத்துதுமே பாவமாகும். ஒரு செய்தியை பிரசுரிப்பதன் மூலம் மனித அறிவுக்கும் ஆத்மாவுக்கும் என்ன பயன்பரும் என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். இவ்வாறான செய்திகள் ஒரு பண்பட்ட சமூகத்தின் வெளிப்பாடுகள் அல்ல. அது இஸ்லாமியமும் அல்ல. الله أعلم

    ReplyDelete
  2. im also agree with this coment

    ReplyDelete
  3. Yes me to agree that should not publish this dirty news.

    ReplyDelete
  4. Very Shameful article. Please remove it.

    ReplyDelete

Powered by Blogger.