Header Ads



உலகின் ஒரே, தீவிரவாத அரசு இஸ்ரேல்தான் - எர்துகான்


உலகில் இஸ்லாமிய பெயர் தாங்கிகளால் அரங்கேற்ற படும் சில வன்முறைகளை குறிப்பிட்டு இஸ்லாத்தை விமர்ச்சிக்கும் மீடியாக்கள், இஸ்லாமியர்களுக்கு எதிராக அரேங்கேற்றபடும் அரக்க தனங்களை பற்றியும் 
தீவிரவாதத்தை பற்றியும் வாய் திறப்பதில்லை.

பயங்கரவாதத்தின் ஊற்றாக உள்ள இஸ்றேலால் தினம் தினம் பாலஸ்தீன முஸ்லிம்கள் கொலை செய்ய படுகின்றனர்.

இது பற்றி துருக்கி அதிபர் ரஜப் தயிப் எர்துகான்,

உலகின் ஒரே தீவிரவாத அரசு இஸ்றேல் மட்டுமே என குறிப்பிட்டார்.

ஒரு பலஸ்தீன சிறுவனை 10 மேற்பட்ட இஸ்றேல் இராணும் ஒருங்கிணைந்து சிறுவனின் கண்ணை கட்டி பிடித்து செல்வது , இஸ்றேல் இராணுவத்தனி கோழை தனத்திற்கும், அயோக்கிய தனத்திற்கும் சான்றாகும் என்றும் குறிப்பிட்டார்


2 comments:

  1. இன்ஷாஅஸ்லாஹ் சத்தியம் ஒரு நாள் வெல்லும்.

    ReplyDelete
  2. நிம்மதியில்லையென்று சபிக்கப்பட்ட யஹூதிக்காபீர்கள் மற்ரவர்களையும் நிம்மதியாக இருக்விடுவதில்லை.தொல்லை தாளாமல் சனியனை தொலைத்துக்கட்டத்தான் ஐரோப்கள் தந்திரமாக பலஸ்தீனை சூரையாடின.

    ReplyDelete

Powered by Blogger.