ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளராக மொஹமட் இஷ்மைல் மொஹமட் நபி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (26) காலை இவருக்கான நியமனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார்.
இவரு அமைப்பாளராவதில் எந்த பிரச்சினையுமில்லை ஆனால் இவருடைய பெயரில் தான் பிரச்சினையே உள்ளது செய்தியாளரே. இவருடைய சரியான பெயரை பதிவே ற்றினால் சிறப்பாக இருக்குமே.
ReplyDeleteஇன்னும் அமைப்பாளர்கள் அமைத்து முடியவில்லையா?.
ReplyDelete