Header Ads



சுதந்திரக்கட்சியின் அமைப்பாளராக நியமனம்


ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளராக மொஹமட் இஷ்மைல் மொஹமட் நபி நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (26) காலை இவருக்கான நியமனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார்.

2 comments:

  1. இவரு அமைப்பாளராவதில் எந்த பிரச்சினையுமில்லை ஆனால் இவருடைய பெயரில் தான் பிரச்சினையே உள்ளது செய்தியாளரே. இவருடைய சரியான பெயரை பதிவே ற்றினால் சிறப்பாக இருக்குமே.

    ReplyDelete
  2. இன்னும் அமைப்பாளர்கள் அமைத்து முடியவில்லையா?.

    ReplyDelete

Powered by Blogger.