248 சபைகளுக்கான வேட்புமனுக்கள் 18 முதல் 21ஆம் திகதிவரை ஏற்கப்படும்
அதேவேளை, வேட்புமனுத் தாக்கலின்போதும், அதன் பின்னரும் தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
Post a Comment