Header Ads



பெப்ரவரி 10 இல் தேர்தல், சற்றுமுன் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 10ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இன்று -18- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்

No comments

Powered by Blogger.