Header Ads



அவுஸ்ரேலிய போர்க்கப்பல், கொழும்பு வந்தது


அவுஸ்ரேலியக் கடற்படையின் போர்க்கப்பலான எச்எம்ஏஎஸ் நியூகாசில் நான்கு நாட்கள் பயணமாக இன்று -14- கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

138.1 மீற்றர் நீளமான இந்தப் போர்க்கப்பலில் 184 மாலுமிகள் உள்ளனர். கொழும்பில் தங்கியிருக்கும் போது, சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து அவுஸ்ரேலிய கடற்படையினர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.

வரும் 17ஆம் நாள் அவவுஸ்ரேலிய போர்க்கப்பல் புறப்பட்டுச் செல்லவுள்ளது.

No comments

Powered by Blogger.