கொலைகாரன் என்பதை, மறந்து விடாதீர்கள்...!
நம் ஊரில் ஒரு கொலைகாரன் இருந்தால் அவனை கொலைகாரனாகவே சித்தரிப்போம். அவனை காமெடியனாக சித்தரிக்க மாட்டோம்.
நம் சமுதாயத்தின் 3 ஆயிரம் மக்களை நரவேட்டையாடி கொன்று குவித்த நரேந்திர மோடியை கொலைகாரனாக, இரத்தக்காட்டேரியாக, மரண வியாபாரியாக, தீவிரவாதியாக, பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட வேண்டியவரை காமெடியராக சித்தரிக்கிறீர்கள்.
திண்ட சோறு செரிப்பதற்குள் நரவேட்டையாடி குடலறுத்தெறியப்பட்ட 3 ஆயிரம் பேரில் உங்களுடைய தாயோ, தந்தையோ, அண்ணனோ, தம்பியோ, அக்காவோ, தங்கையோ இருந்தால் இப்படி தான் காமெடியாக சித்தரிப்பீர்களா ?
இன்னும் சிலரோ டீ விற்றவர் மோடி என்றும் எழுதுகிறார்கள். டீ விற்றவர் என்று எழுதினால் மோடி மீது அனுதாபம் தான் வருமே தவிர வேறு என்ன நிகழ்ந்து விட போகிறது ?
வரலாற்றின் பக்கங்களில் இரத்தக்கறையில் பதிவு செய்யப்பட வேண்டியவரை காமெடியராக சித்தரித்து நீங்களும் அந்த பாவத்தில் பங்கெடுக்காதீர்கள்.
நினைவில் கொள்ளுங்கள்...
முஸ்லிமாக பிறந்த ஒரே காரணத்திற்காக உங்களுடைய தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, கருவிலுள்ள சிசு வரை கொன்று குவித்த கொலைகாரர் என்பதை மறந்து விடாதீர்கள்.
yes very true, he is a butcher
ReplyDeleteகிட்லரை கொலைகாரன் என்று இன்றுவரையும் பேசும் இவ்வுலகம்,கிட்லர் கொன்று குவித்து கொள்ளப்பட வேண்டிய யூதர்களைத்தான் என்பதை மறந்த உலகம் அவரை வேறு கண்ணால் பார்க்கிறது.கிட்லர் சொல்லியுள்ளார் இந்த யூதர்களை ஏன் கொன்றேன் என்பதை உலகம் அறிய வேண்டும் என்பதற்காக சிலரர் விட்டு வைத்துள்ளே காலம் காலம் கடந்து இந்த உலகம் புரிய வேண்டும் என்பதற்காக என்று சொன்னார்.இதை இன்று உலகம் கண்டு விட்டது .ஆனால் இந்த கொலைகாரன் மோடி அப்பாவிகளை கொலை செய்தான் என்பதை மனச்சாட்சி யுள்ள மனிதர்கள் புரிய வேண்டும்.
ReplyDeleteஉலகத்தில் யூதர்களால் எவருக்கும் எந்த தீங்கும் ஏற்படவில்லை. மாறாக முஸ்லிம்களாலேயே மனிதகுலம் பேரழிவை சந்தித்து வருகிறது.
ReplyDelete