Header Ads



தர்காடவுனில் ஞானசாரர், பதற்றமடைந்த முஸ்லிம்கள்


பொதுபல சேனாவின் செயலாளர் ஞானசாரர் இன்று -21- மாலை நேரம் தர்கா டவுனுக்கு சென்றுள்ளார்.

இதனால் அங்குள்ள முஸ்லிம்களிடையே பதற்ற நிலை உருவாகியுள்ளது.

இதையடுத்து பொலிசார் துரிதமாக செயபட்டுள்ளதுடன், களுத்துறை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல், எல்லாம் சுமூகமாகவே நடந்து முடிந்துள்ளது.

1 comment:

  1. பேசமா my3 saree கட்டிகிட்டு நேரத்திற்கு உள்ளுக்காகிவிட்டால் நல்லம் போல.

    ReplyDelete

Powered by Blogger.