Header Ads



எனது இறுதி மூச்சுவரை, இந்த சமூகத்துக்கு சேவை செய்வேன்


இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் தான் சுகயீனம் அடைந்த நிலையில் இருந்த போது ,தனக்காக அல்லாஹ்விடம் துஆ பிராத்தனை செய்த மக்களுக்கு இன்று -10- ஜூம்மா தொழுகயை தொடர்ந்து நன்றி தெரிவித்தார்.

எனது இறுதி மூச்சுவரை, இந்த ஊருக்கும் இந்த சமூகத்துக்கும் நான் சேவை செய்வேன் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்

No comments

Powered by Blogger.