பசுக்களை ஏற்றிச்சென்ற இஸ்லாமியர், பாஜக பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தை சேர்ந்த உமர்கான் மற்றும் அவரது உதவியாளர் தஹிர் கான் என்பவருடன் 4 பசுக்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு காத்மிகா கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பாஜக பயங்கரவாதிகள் வழிமறித்து அவர்களை கடுமையான முறையில் தாக்கி உமர்கானை சுட்டு கொன்றனர். தஹிர்கான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஜக பயங்கரவாதிகளை காவல்துறையினர் கைது செய்யாமல் FIR பதிவு செய்யாமல் இழுத்தடித்து வருகின்றனர்.
இந்திய, இந்துக்காவிகளின் அட்டகாசம் எல்லைமீறிவிட்டது. எத்தகைய நிலைமைகளையும் எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் பற்றி இந்திய முஸ்லிம்கள் கவனம் செலுத்த வேண்டும்.
ReplyDeleteதற்காப்புக் கலைபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதும் அவசியமாகும்.
கமல் சொன்ன காவிப் பயங்கரவாதத்தின் மற்றுமோர் அடையாலம்.
ReplyDelete