Header Ads



கல்முனை எல்லைகளை பிரித்தல், தீர்மானமின்றி முடிவடைந்த கூட்டம்


-Ashraff A Samad -

கல்முனை 4 சபைகளாக பிரிப்பது உறுதியாகிவிட்டது.தற்பொழுது நடைபெறும் பிரச்சினைகள் எல்லைப்பிரச்சினைகளாகும் - கல்முனை வடக்கு - தமிழா் பிரதேசம் கல்முனை முஸ்லீம் பிரதேசம். , - கல்முனை நகரம் ஆகிய எல்லைப் பிர்சினைகளே நடைபெற்று வருகின்றன. இப் பிரச்சினை சம்பந்தமாக (22) பி.பகல் 05.00 -07.00 மணிவரை எதிா்க்கட்சித் தலைவா் இரா சம்பந்தன் அவா்களின் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எவ்வித தீா்மாணம் எட்டவில்லை- 

மீண்டும் டிசம்பா் 10ஆம் திகதி இதே அரசியல் தலைவா்களுடன் கல்முனை பள்ளிவாசல் சம்மேளனம். தமிழா் மகா சபை பிரநிதிகள் ஒன்று கூடவுள்ளனா். தமிழா்கள் கல்முனை நகரம் எல்லை சம்பந்்தமான அவா்களது அறிக்கை அமைசச்ா ஹக்கீடமும் கையளிக்கப்பட்டது.முஸ்லீம்களது எல்லைகள் அறிக்கை இராசம்பந்தனிடம் இன்று கையளிக்கப்பட்டது. இன்றைய சந்திப்பில் அமைச்சா் ரவுப் ஹக்கீம்,எதிா்கட்சித் தலைவா் இராசம்பந்தன் பிரதியமைச்சா் எச்.எம் ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பிணா்காளான சுமந்திரன், கோடிஸ்வரன் தேசிய காங்கிரஸ் தலைவா் ஏ.எல்.எம் அதாவுல்லா, தேசிய ஜக்கிய முன்னித் தலைவா் அசாத் சாலி வை.எம்.எ தலைவா் நபீல் ஆகியோறும் கலந்து கொண்டனா்.

No comments

Powered by Blogger.