ஷிஆக்கள் சவூதி மீது, ஏவுகணை தாக்குதல், சிதைவுகள் ரியாத்தில் விழுந்தன
ஏமன் நாட்டில் இருந்து ஏவப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தடுத்து ழித்துள்ளதாக, சௌதி அரேபியா தெரிவித்துள்ளது.
ரியாத் நகரில், இதனால் வெடிசத்தம் கேட்டது என்றும் தெரிவித்துள்ளது.
ஏவுகணை வானிலேயே அழிக்கப்பட்டு, அதன் சிதைவுகள் ரியாத் விமான நிலையத்தில் விழுந்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர் என்று, சௌதி ஊடக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஹௌதிகளுடன் தொடர்புடைய ஏமன் நாட்டு தொலைக்காட்சி ஒன்று, இந்த ஏவுகணை கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஏவப்பட்டது என தெரிவித்துள்ளது.
Post a Comment