Header Ads



புஞ்சி பொரளையில், மாளிகாவத்தையைச் சேர்ந்தவர் சுட்டுக்கொலை

புஞ்சி பொரளையில் இன்று -19- காலையில் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த முஹம்மட் றிஸ்வான் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.


No comments

Powered by Blogger.