Header Ads



ஜின்தோட்டையை தாக்கியவர்கள், முகத்தை மூடியபடி வந்த வெளியாட்களே


கிந்தொட்ட பிரதேசத்திற்கு வெளிப் பிரதேசத்திலிருந்து வருகை தந்த கும்பலொன்று  இன்று (17) இரவு அங்கிருந்த கடைகள் மற்றும் வீடுகள் என்பவற்றின் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

தாக்குதல் நடாத்த வந்தவர்கள் முகத்தை மூடிய நிலையில் காணப்பட்டதாக கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

3 comments:

  1. வரும் உள்ளூராட்சின் மன்ற தேர்தலிலும் இந்த நல்லச்சிக்கு வாக்களிக்க வேண்டுமா என்று சிந்தியுங்கள்

    ReplyDelete
  2. Yes We will vote to JVP this time.

    ReplyDelete
  3. முகமூடி போட்டிருந்தால் எப்படி வெளியாட்கள் எனத்தெரிய வந்தது?
    கேக்கிறவன் சிரிப்பான்.
    இதெல்லாம் உண்மை சொல்ல முடியாமல் சகோதரத்துவம் எனக்கதை அளப்போர் சொல்லும் பம்மாத்து. அவர்களுக்கே தெரியும் இவன் அங்க் போய் அடிப்பான் அவன் இங்கவந்து கொளுத்துவான் என. கேட்டால் நாம் சகோதரராய் வாழ்கிறோம் வெளிஆக்கள் வந்துதான் பிரச்சினை கொடுக்கிறாங்கள் எண்று.

    ReplyDelete

Powered by Blogger.