ஜின்தோட்டையில் நிலைமை சுமூகம் - வதந்திகளை பரப்பாதீர்கள் என கோரிக்கை
காலி - ஜிந்தோட்டையில் முஸ்லிம், சிங்கள முறுகல் தற்போது சுமூக நிலைக்கு வந்துள்ளது.
அங்கு பொலிஸாருடன் விசேட அதிரடிப் படையும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வட்ஸப் தகவல்களை நம்பி முஸ்லிம்கள் குழப்பமடைய வேண்டாமெனவும், வதந்திகளை பரப்புவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment