Header Ads



பூஜித்தவின் நேரடி, கட்டுப்பாட்டில் ஜிந்தோட்ட

பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர இன்று சனிக்கிழமை 18 ஆம் திகதி ஜிந்தோட்ட பகுதிக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அவர், அங்குள்ள மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கியுள்ளதுடன், குறித்த பகுதியை தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதாகவும் அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.