Header Ads



திருமாளவனின் சம்மட்டி அடி பதில்கள்

'திருமா'வின் சம்மட்டி அடி பதில்கள்

400 ஆண்டுகால பழமையான பாபர் மசூதியை பட்டப்பகளில் ராமர் பிறந்த இடம் என்று இடித்து தரை மட்டமாக்கினார்களே அது இந்து மிதவாதமா?

குஐராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்த இரண்டு நாட்களில் 3000 இசுலாமியர்கள் கொல்லப்பட்டார்களே அது இந்து மிதவாதமா?

உ.பியில் இசுலாமியர் வீடுகளில் நுழைந்து அடுப்பங்கரையில் இருக்கும் சட்டியை திறந்து சமைத்த ஆட்டுக் கறியை எடுத்து அது மாட்டுக்கறி என்று சொல்லொ அவர்களை கொலை செய்கிறார்களே, அது இந்து மிதவாதமா?

6 comments:

  1. ஐயா!
    சரியாகச்சொன்னீர்கள். இதெல்லாம். அந்தோனி, குமரன், சந்திரபால் போன்ற கிறிக்கனுகளுக்கு எங்க விளங்கப்கோகுது.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீங்க இறுந்தாலும் நீங்கள் சொன்ன அத்தனை பேரும் கிறிஸ்து பாதி இந்து பாதி செய்த கலவை அவங்களுக்கு எதுவும் மண்டையில் ஏறாது

      Delete
  2. We are very much pleased to see that humanism is still alive in the Modi' s country of India which was known as a secular country before the showing of ugly face of murderer Modi.

    ReplyDelete
  3. Ne'rmaikkum unmaikkum maniza ne'yatthitkum emmazamum shama mazam -aiya thiru ma'walawan awerkale nanri aiya nanri.

    ReplyDelete
  4. உங்களுடைய பேச்சு இஸ்லாமிய தீவிரவாதத்திட்கு தீனி போடுவதாக அமைந்து விடக்கூடாது

    ReplyDelete

Powered by Blogger.